ஓய்வூதியம் பெறுவோறிற்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு மிகப் பெரிய தகவல் ஒன்றை அளித்துள்ளது. அந்த வகையில் நீங்களும் ஓய்வூதியத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் பெரிய பலன் பெறுவீர்கள். ஆம், 2023-24 யூனியன் பட்ஜெட்டில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஆயுதப்படைகளின் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான திருத்தம் மற்றும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ரூ.28,138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வரும் காலங்களில் … Continue reading ஓய்வூதியம் பெறுவோறிற்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!